செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த 9 பேர் திருப்பதியில் கைது: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த 9 பேரை திருப்பதி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதியை அடுத்து ஸ்ரீவெங்கடேஸ்வரா வனவிலங்கியல் பூங்கா பின்புறம் உள்ள திம்மநாயுடுபுரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் பிரிவு எஸ்.ஐ. வாசு தலைமையில் இன்று காலை ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications