வங்கிகளில் கால் கடுக்க வரிசையில் நிற்கும் மக்கள்.. தண்ணீர், பிஸ்கட் கொடுத்து உதவிய திமுகவினர்- வீடிய
Subscribe to Oneindia Tamil
சேலம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். இந்த வரிசை நீண்டு இருப்பதால் பகலில் வெயிலில் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இவ்வாறு வரிசையில் நிற்கும் மக்களுக்கு சேலத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், வடக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினருமான ராஜேந்திரன் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கெட் கொடுத்து உதவி செய்தார்.












Click it and Unblock the Notifications