தேனி: வனச்சரக அலுவலக வளாகத்தில் கத்தி முனையில் சந்தன மரம் கடத்தல்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலக வளாகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளிகளை கத்தியைக் காட்டி மிரட்டி சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலக வளாகத்தில், வனச்சரக அலுவலர் குடியிருப்பு மற்றும் ஓய்வறைகள் உள்ளன. இந்த வளாகத்துக்குள் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், வளாகத்தினுள் புகுந்த மர்ம கும்பல் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகளை கத்தியை காட்டி மிரட்டி இரண்டு சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வீடியோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+