பொய் வழக்கு டார்ச்சர்... மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தை- மகன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்துவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தனது மகனுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்க முயன்ற நபரின் பெயர் கோச்சடை, அவரது மகன் பெயர் முத்துச்செல்வம் ஆகும். இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் முத்துச்செல்வன் தற்போது முன் ஜாமீன் பெற்று, நீதிமன்ற உத்தரவின்படி கரிமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை துன்புறுத்துவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துச்செல்வம் தனது தந்தையும் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
வீடியோ:
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications