திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... ஓட்டுக்குப் பணம் வாங்கியதாக 48 பேருக்கு சம்மன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் வீரசேகர ராவ் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 48 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க 30 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications