திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... ஓட்டுக்குப் பணம் வாங்கியதாக 48 பேருக்கு சம்மன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் வீரசேகர ராவ் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 48 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க 30 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications