For Daily Alerts
Just In
சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியை கொளுத்திய வீரலட்சுமி- வீடியோ
சென்னை: ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் 32 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநில பேருந்துகளை மறித்து தமிழர் முன்னேற்றப் படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலாறு விவகாரம் மற்றும் ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி 32 தமிழர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை கோயம்பேட்டில் தமிழர் முன்னேறப் படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்த அவர்கள், ஆந்திர அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
andhra tamils arrest protest koyambedu oneindia tamil videos ஆந்திரா தமிழர் கைது போராட்டம் கோயம்பேடு ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Tamilar Munnetra Padai burned effigy of Chandrababu Naidu over 32 Tamils arrested in Andhra and Palar issue.