Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடிகுண்டு வழக்கில் கைதான 4 பேர்... பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்த மதுரை நீதிபதி உத்தரவு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: பெங்களூரு, மைசூர், கேரளா உட்பட 5 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அப்பாஸ் அலி, கரீம் ராஜா, சம்சுதின் உள்ளிட்ட 4 பேரை தமிழக மற்றும் கேரள போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் இவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் 4 பேரையும் டிசம்பர் 1ம் தேதி பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+