இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு செல்போனில் கொலை மிரட்டல்... போலீஸ் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி அகில பாரத் அனுமன் சேனா மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன். இவருக்கு செல்போன் வாயிலாக கொலைமிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இது தொடர்பாக நாகேஸ்வரன் புகார் அளித்தார். மேலும் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மிரட்டல் விடுத்த மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications