For Daily Alerts
Just In
திருச்சி ஹோட்டலில் கேஸ் கசிந்து தீவிபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு- வீடியோ
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில், நேற்று மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு உணவருந்த வந்திருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கட்டிடத்தை விட்டு அவர்கள் வெளியேறினர். தக்வல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Comments
English summary
In Trichy a fire broke out in a hotel, because of gas cylinder leak.
Story first published: Sunday, November 13, 2016, 14:48 [IST]