For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. படத்திற்கு மேலே சசிகலா படம்.. கோபத்தில் பேனர் கிழிப்பு.. அதிமுக பிரமுகர் திருமண விழாவில் களேபரம்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக தொழிற்சங்க பிரமுகர் நாகராஜ் இல்லத் திருமண விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மேலே, அவரது தோழி சசிகலாவின் படம் பெரிதாக இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் இந்த பேனரை கிழித்து விட்டு தலைமறைவானார்கள். இதனால் திருமண வீட்டில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

English summary
In Villupuram some unknown persons have damaged a banner of Sasikala and Jayalalithaa. This has created tension there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X