‘அம்மா பேச்சைக் கேள்'... எச்சரித்த குடும்பத்தார்... ‘மாற்றி’ யோசித்த சசிகலா புஷ்பா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வரைப் பகைத்துக் கொள்ளாமல், அவர் சொல்படி நடந்து கொள்' என தனது குடும்பத்தார் தனக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனால் இரவு முழுவதும் யோசித்து தான் இந்த முடிவிற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார் அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா. நேற்று திமுக எம்.பி. சிவாவை அறைந்ததாக சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, இன்று ராஜ்யசபாவில் ஜெயலலிதா தன்னை அடித்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications