ஜில் மழையால் குளிர்ந்த ஊட்டி... உலா வந்த வனவிலங்குகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. மிதமான காலநிலை நிலவுவதால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சாலையோரத்தில் உலா வருகிறது. முதுமலையில் இருந்து ஊட்டி, மைசூர் செல்லும் சாலையில் தெப்பக்காடு-கக்கநல்லா இடையே ஆர்டிஓ மட்டம் பகுதியில் நேற்று சாலையோரம் குட்டியுடன் மூன்று யானை உலா வந்தது. கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்தால் தமிழக எல்லைப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. யானை கூட்டம் திடீரென சாலையின் நடுவே வந்து நின்றதால் வாகனங்களில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
வீடியோ
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications