குண்டும் குழியுமான சாலை... சீரமைக்கக் கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து சேலத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருடன் பேச்சுவார்த்தைக்குப் பின் கீழே இறங்கிய அந்த இளைஞர், ‘தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவே செல்போன் கோபுரத்தில் ஏறியதாகவும்' தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications