இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் ஆபத்தான சூழல்.. கவலை கொள்ளும் டிரம்ப்
Recommended Video

வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் ஆபத்தான சூழல் நிலவுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தால் இந்தியா , பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் உள்ளது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளும் கிளம்பியுள்ளன.

சூழல்
இந்தியா- பாகிஸ்தான் சம்பவம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள சூழல் மிகவும் மோசமானது, ஆபத்தானதும் கூட.

அமைதி
தீவிரவாத தாக்குதலால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். எனவே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.

சிக்கலான விஷயம்
அதில் நாங்கள் தீவிரமாகியுள்ளோம். இந்தியா தற்போது மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்நாடு தீவிரவாத தாக்குதலில் 50 பேரை இழந்துள்ளது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சரி செய்வது சற்று சிக்கலான விஷயம்.
|
1.3 டாலர் நிதியுதவி
இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏராளமான பிரச்சினை எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் அளித்து வரும் 1.3 பில்லியன் டாலர் நிதியுதவியை நான் நிறுத்திவிட்டேன்.

நிறுத்திவிட்டேன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் பாகிஸ்தான் தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. அவர்கள் நமக்கு உதவாத போது நாம் ஏன் அவர்களுக்கு நிதியுதவியை அளிக்க வேண்டும். அதனால்தான் நிறுத்திவிட்டேன் என்றார் டிரம்ப்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications