மன்னிக்கவே மாட்டோம்.. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி.. ஒருவழியாக வாய் திறந்த அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ளது. இனம், மத அடிப்படையில் தாக்குதல் நடத்துபவர்களை மன்னிக்க முடியாது எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்கா வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கவும் அங்குள்ள டெக் நிறுவனங்களில் பணியாற்றவும் ஆயிரக்கணக்காக இந்தியர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் கல்வி பயில செல்லும் மாணவர்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தான் சமீப காலமாக அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நான்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக முதல் முறையாக அமெரிக்கா தனது மவுனத்தை கலைத்துள்ளது. பாலினம், இனவாதம் அடிப்படையிலான வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கம்யூனிகேசன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி இந்த தகவலை தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகம், இது போன்ற தாக்குதல்களை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தாக்குதல் நடத்துபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்" என்றார்.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு











Click it and Unblock the Notifications