முஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ.. அமெரிக்க மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF)
வாஷிங்டன்: இந்தியாவில் முஸ்லிம்களிடம் பரந்துபட்ட அளவில் ஒருவித அச்சத்தை குடியுரிமை சட்ட திருத்தம் உருவாக்கி இருக்கிறது என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் மதசுதந்திரம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்திய நாடாளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏ.ஏ.) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தமானது ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு விரைவாக இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
இதற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்க வன்முறைகள் ஏவிவிடப்பட்டுள்ளன. இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கு என்பதும் இந்திய குடியுரிமையை மத அடிப்படையில் பரிசோதிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
இதனால் இந்திய முஸ்லிம்களிடையே ஒருவித அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications