Ayudha Ezhuthu Serial: கல்வியற்ற கிராமங்களை கண்டுபிடிக்காம அதிகாரிக்கு என்ன வேலை?
சென்னை: நாகர்கோயில் பக்கத்துல ஒரு கிராமமாம். இந்த கிராமத்தில் காளி அம்மாள் ஒரு அம்மா.அவங்க ஊரில் அவங்க வைத்ததுதான் சட்டம்.உதவி மனப்பான்மை கொண்டவங்களாக இருந்தாலும், சட்டத் திட்டங்களில் வன்முறை.
வீட்டில் தன் பேரப் பிள்ளைகள் உட்பட யாருமே பள்ளிக்கு போகக் கூடாது.பள்ளியும் நடக்கக் கூடாது.பள்ளி ஆசிரியர்கள் வெட்டியாக உட்கார்ந்து சம்பளம் வாங்கிகிட்டு போக வேண்டும்.
இப்போதுதான் அந்த ஊருக்கு புதிதாக இந்தகிரான்னு வேறு ஒரு சப்கலெக்டர் வந்து இக்கங்களாம். அவங்க இந்த பள்ளியை எடுத்து நடத்த விரும்பறாங்க. ஆசிரியர் யாரும் காளி அம்மா பத்தி பேச மறுக்கறாங்க.

சரவணன் ஆசிரியர்
சரவணன் ஆசிரியர் காளி அம்மா தனக்கு செய்த நன்மைகளை மறந்து பொண்டாட்டி பேச்சு கேட்காமல் போலீசில்புகார் கொடுத்துட்டு பஸ்ஸில் வரும்போதே, சரவணன் கொடுத்த புகார் காளி அம்மாவின் .பஸ்ஸை பாதியில் நிறுத்தி சரவணனை கொலை செய்துட சொல்றாங்க காளி அம்மாள் . உன் குடும்பத்தை பார்த்துக்கறேன்னு சொல்லி அவனை அனுப்பி வைக்கறாங்க.

நாட்டில் இப்படியுமா
வளர்ந்த நமது நாட்டில் மலை மேலிருக்கும் பள்ளிக்கு கூடத்துக்கு கூட ஆசிரியர்கள் தினம் பாடம் சொல்லிக் குடுத்துட்டு வர்றாங்க. ,கோடைக்கானல் இப்படிப்பட்ட மலைப் பிரதேசங்களில் இருக்கும் ஏழை மக்கள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள்.இவர்களுக்கு பள்ளி நடக்கவில்லையா என்ன?

எந்த காலத்தில்
கதையை சொன்நாள் எந்த கதை எந்த காலத்தில் நடந்த கதை,சுதந்திரத்துக்கு பின்னா ,சுதந்திரத்துக்கு முன்னா என்று தயவு செய்து விளக்கம் அளித்து விடுங்கள்.ஒரே குழப்பமா இருக்குதுங்க.நாகர்கோயில்பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இன்னும் இப்படி நடக்கிறதா?

அதிகாரிகள் எதுக்கு
எதுக்குங்க அதிகாரிகள்...கல்வி,பெண் கல்வி என்பது மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட்ட இந்த காலக் கட்டத்தில் இப்படி ஒரு கதை சத்தியமா சமூகத்தை பின்னோக்கித்தான் அழைத்துச் செல்லும். அதோட, இந்த கதை பற்றிய நுணுக்கம் எல்லாம் ஆராய்கின்ற அளவுக்கு யாருக்கும் நேரமில்லை.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications