சொத்து கேட்ட அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜனனி... குத்தலாக பேசும் குணசேகரன்.. பரபரப்பில் எதிர்நீச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் பதினொன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியானது.

நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும் என்றால் கதிர் சொத்து கையெழுத்து போட வேண்டும் என்று அரசு கராராக பேசுகிறார்.

அரசுவிடம் ஜனனி அதிரடியாக கேள்வி கேட்கிறார்.

Ethirneechal serial 2023 April 11th promo and Episode Highlights

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிரச்சனைகள் இன்று நடைபெற இருக்கிறது. ஆதிரை திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. அதில் அருண் குடும்பத்தினர் வரதட்சணை விஷயமாக எடுத்து முடிவுக்கு நேற்றைய எபிசோடில் வசு சரியாக பதிலடி கொடுத்து இருந்தார்.

வசு பேசிய வார்த்தைகளுக்கு தவறு என்று நந்தினி உட்பட வீட்டிலிருக்கும் மொத்த குடும்பத்தினரும் கருத்து தெரிவித்து வசுவை அவமானப்படுத்தினர். அதோடு இதுவரைக்கும் பிரச்சனைகளை செய்து வரும் குணசேகரன் வசு பேசிய பேச்சை கேட்டு அரசு கோபமாக இருந்த நிலையில் அரசு போய் சமாதானப்படுத்தி வசுக்கும் எங்க குடும்பத்துக்கும் எதுவும் இல்லை. அந்த பொண்ணு பேசியதை தவறாக எடுத்துக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

Ethirneechal serial 2023 April 11th promo and Episode Highlights

இந்த நிலையில் வசு இடம் ஜனனியும் கூட, நீ இந்த இடத்தில் இப்படி பேசி இருக்கக் கூடாது. இங்கே நடக்கும் இந்த குடும்பத்திற்குமே உறவு இல்லாமல் நானே மூன்றாவது மனுசியாக தான் இருந்து வருகிறேன். நீ எங்கே எதுவும் பேசாதே என்று அறிவுரை கூறியிருந்தார். இனி நான் எதுவும் பேச மாட்டேன். ஆனால் இங்கு இருந்து சொல்லாமல் கிளம்பி விடுவேன் என்று கோபத்தோடு கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Ethirneechal serial 2023 April 11th promo and Episode Highlights

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஆதிரையும் அருளும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். அப்போது அரசு உங்க தம்பி கதிர் கையெழுத்து போட்டு ஆதிரை பெயருக்கு மாத்தி கொடுத்துட்டா. நாம நிச்சயதாம்பூலத்தை மாத்திக்கலாம் என்று சொல்ல, அதற்கு ஜனனி என்ன பேசிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார். அப்போது என்ன முதலாளி என் மேல நம்பிக்கை இல்லையா? என்று குணசேகரன் எஸ்கேஆர் பார்த்து கேட்கிறார். இத்துடன் இன்றைய வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் பெரும் பஞ்சாயத்து இருக்கப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+