என் மனைவி அப்படி சொல்லி இருந்தா..?வாழ்க்கை தலைகீழாக போயிருக்கும்..மனம் திறந்த பாடகர் ஸ்ரீனிவாஸ்
சென்னை: பல ஹிட்டான பாடல்களை பாடிய ஸ்ரீனிவாஸ் தன்னுடைய மனைவி பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் மனைவி கொடுத்த ஆறுதலால் தான் தன்னுடைய பாடல் துறையில் தொடர்ந்து வர முடிகிறது என்று கூறியிருக்கிறார்.
அத்தோடு திருமணத்திற்கு பிறகு காதலித்து வரும் இந்த தம்பதி ஒருவரை பற்றி ஒருவர் பல தகவல்களை கூறி இருக்கின்றனர்.

ஸ்ரீநிவாஸ் ஒரு பாடகராக மட்டுமல்லாமல் இசை அமைப்பாளராகவும்,நடிகராகவும், ஒரு நடுவராகவும் இருந்து வருகிறார். ஸ்ரீனிவாசன் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அம்பாசமுத்திரம் தானாம். இவர் 1959 பிறந்திருக்கிறார். குழந்தையாக இருக்கும்போதே இவரை அறியாமலே பாட்டில் ஆர்வமாக இருந்தாராம்.
இந்த நிலையில்தான் இவர் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு உயிரே திரைப்படத்தில், என் உயிரே எனும் பாடலை இவர் சுஜாதா மோகன் உடன் பாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பல திரைப்பட பாடல்கள் இவர் பாடிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு பெற்றோர் சம்மதத்தில் திருமணமும் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவருடைய வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கிறதாம்.

ஏர்போர்ட்டில் திடீரென்று மகனை கட்டிப்பிடித்து அழுத ராதிகா..காரணம் இதுதானா..?உருக்கமான வார்த்தை
இந்த மாதிரி நேரத்தில் தன்னுடைய மனைவி தனக்கு கொடுத்த ஆதரவால் தான் தன்னால் தொடர்ந்து இந்த பயணத்தை தொடர முடிந்தது என்று கூறி இருக்கிறார். அந்த நேரத்தில் இதுவெல்லாம் வேண்டாம் என்று என்னுடைய மனைவி கூறி இருந்தால் நான் அப்போதே வேறு வேலையை பார்த்து இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் திருமணத்தின் போது வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அந்த வேலையை ரிசைன் செய்து விட்டு தான் இவர் பாடகராக மாறி இருக்கிறார். அப்போது இவர் எடுத்த முடிவுக்கு சொந்த பந்தங்கள் எல்லாம் என்ன இவர் இப்படி செய்து விட்டார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாளாம். குறிப்பாக அவருடைய அப்பா கூட பேசி இருக்கிறார்.
ஆனால் ஸ்ரீனிவாஸ் மனைவியான சுஜாதா உங்களுக்கு பிடிச்சதை செய்றீங்க, என்ன வருதுன்னு பார்ப்போம் என்று கூறியிருந்தாராம். ஆனால் அந்த நேரத்தில் சுஜாதாவின் அம்மா கூட ரொம்பவே கோபப்பட்டாராம். இவர் நல்ல வேலையில் இருந்து விட்டு எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்ததாம். ஆனால் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும் ஸ்ரீனிவாஸ் கண்டிப்பா அவர் ஆசையை கெடுக்க வேண்டாம் என்று அவருடைய மனைவி கூறியிருந்தாராம்.

அதற்கு ஸ்ரீனிவாஸ் ஆமாம் அந்த நேரத்தில் நாங்கள் லவ் மேரேஜ் பண்ணி இருந்தா கூட என்னுடைய மனைவி இதை செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நாங்கள் திருமணத்திற்கு பிறகு காதலித்ததால் அப்படி என்னை எந்த இடத்திலையும் நிர்பந்திக்கவில்லை. அதனால் தான் என்னால் இத்தனை சாதனைகளை செய்ய முடிந்தது என்று கூறியிருக்கிறார்.
இத்தனை வருடங்களில் ஸ்ரீனிவாசுக்கு என் மீது கோபம் வருது என்றால் வீடு கிளீனாக இருக்க வேண்டும். அந்த ஒன்றுக்காக மட்டும்தான் அவர்களுக்கு கோவம் வரும். அதுவும் கொஞ்ச நேரம் தான் இருக்கும். பிறகு சரியாகிவிடும் மத்தபடி அவர் ரொம்பவே கூலான ஆளு தான் என்று அவருடைய மனைவி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications