ஏர்போர்ட்டில் திடீரென்று மகனை கட்டிப்பிடித்து அழுத ராதிகா..காரணம் இதுதானா..?உருக்கமான வார்த்தை
சென்னை: ராதிகா சரத்குமார் தன்னுடைய மகனை ஏர்போர்ட்டில் கட்டிப்பிடித்து அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தன்னுடைய மகன் வெளிநாட்டிற்கு திரும்பி செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ராதிகா இருந்திருக்கிறார்.
நடிகை ராதிகா தன்னுடைய மகனைப் பற்றி பல தகவல்களை உருக்கமாக பேசியிருக்கிறார்.

வெள்ளி திரைகளிளும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் படு பிஸியாக இருந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல மீண்டும் தற்போது சின்ன திரையில் சீரியல் இயக்கியும் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.
சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்பே சஞ்சீவ் விலக காரணம்..? இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதாம்..!?
இந்த நிலையில் சிங்கப்பூரில் படிக்கும் தனது மகனை வழி அனுப்புவதற்காக ஏர்போர்ட் சென்ற ராதிகா மகனை பிரிய முடியாமல் அங்கேயே கட்டிப்பிடித்து கண் கலங்கி அழுகிறார். நடிகை ராதிகாவிற்கும் நடிகர் சரத்குமார்க்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார். இந்த நிலையில்தான் ராகுல் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இதை குறித்து பதிவிட்ட ராதிகா யுனைடெட் வேர்ட்ஸ் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா என்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்து தங்கள் மகனும் பட்டம் பெற்றதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

ஒரு சிறுவனாக பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பொறுப்பான வயது வந்த இளைஞராக மாறியதை நினைத்து நானும் சரத்குமாரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். ராகுலின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எங்கள் இருவருக்கும் பெருமை என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில் சிங்கப்பூரில் இரந்து விடுமுறைக்கு வந்திருந்த தன்னுடைய மகன் மீண்டும் ஊருக்கு கிளம்பி போகும்போது உணர்ச்சிவசப்பட்டு ராதிகா அழுத வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
ராதிகா என்ன தான் சினிமாக்களில் தன்னுடைய நடிப்பால் பலருடைய மனதை கவர்ந்திருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் அம்மாவின் பாசத்தை மறைக்கவும் மறுக்கவும் முடியாது என்று பொதுவெளியில் காட்டி இருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications