சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சி தந்த மகர ஜோதி.. திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் சரண கோஷம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:சபரிமலை பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்ததை நேரில் பார்த்த ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டு பக்தி பரவசமடைந்தனர். சாமியே ஐயப்பா என பக்தர்கள் விண்ணதிர கோஷமிட்டனர்.
சபரிமலை பொன்னம்பலமேட்டில் இன்று மாலை 6.30 மணியளவில் மகரஜோதி தென்பட்டது. இதனை நேரில் கண்ட ஐய்யப்பக்தர்கள் உற்சாகமடைந்து பக்தி பரவசத்தோடு சரண கோஷமிட்டனர்.













Click it and Unblock the Notifications