திடீரென வெளுத்து வாங்கிய மழை! மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications