வங்கக்கடலில் உருவான புயல் சின்னம்.. டெல்டா மாவட்டங்களுக்கு வார்னிங்! உஷார் மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் வழக்கமாக புயல்கள் உருவாவது கிடையாது. கடந்த 155 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு புயல் உருவாகியிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு புயல் சின்னம் உருவாகியிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. கடந்த 155 ஆண்டுகளில் வெறும் 20 முறைதான் ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் இப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. அந்த வகையில் தற்போது 21வது முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஜன.9, 10ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அறுவடை பணிகளை சீக்கிரம் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
More From
-
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications