மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. 55 விமானங்கள் ரத்து! சென்னை ஏர்போர்ட் நாளை அதிகாலை வரை மூடப்படுகிறது
சென்னை: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இடை இடையே மழை விட்டாலும், தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. விமான நிலைய ஓடு பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானங்கள் இயங்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை அதிகாலை வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடப்பதாகவும், அப்போது பலத்த மழை மற்றும் காற்று வீசும் என்பதால் விமான நிலையம் நாளை அதிகாலை 4.00 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications