நெல்லையை அலற வைத்த பேய் மழை- நேற்று காலை 8 மணி முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரை கொட்டியதை பாருங்க!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடந்த 24 மணிநேரமாக பெருமழை பெய்து புரட்டி எடுத்துவிட்டது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியான குமரிக் கடலில் நிலை கொண்டதால் நேற்று காலை முதலே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது.

திருநெல்வேலியில் நேற்று (டிசம்பர் 17) காலை 8.30 மணி வரை பதிவாகி இருந்த மழை விவரம்:
அம்பாசமுத்திரம் - 33 மிமீ
சேரன்மாதேவி -61 மிமீ
மணிமுத்தாறு 56 மிமீ
நாங்குநேரி 36 மிமீ
பாளையங்கோட்டை 18 மிமீ
பாபநாசம் 30 மிமீ
ராதாபுரம் 65 மிமீ
திருநெல்வேலி 10 மிமீ
சேர்வலார் அணை 22 மிமீ
கன்னடியன் அணைகட்டு 35 மிமீ
களக்காடு 58.40 மிமீ
கொடுமுடியாறு அணை 74 மிமீ
மூலக்கரைப்பட்டி 40 மிமீ
நம்பியாறு அணை 132 மிமீ

திருநெல்வேலியில் இன்று (டிசம்பர் 18) காலை 4.30 மணி வரை பதிவாகி இருந்த மழை விவரம்:
அம்பாசமுத்திரம் - 416.60 மிமீ (41.6 செ.மீ)
சேரன்மாதேவி - 407.20 மிமீ (40.7 செமீ)
மணிமுத்தாறு 317.00 மிமீ (31.7 செமீ)
நாங்குநேரி 331 மிமீ (33.1 செமீ)
பாளையங்கோட்டை 422மிமீ (42 செமீ)
பாபநாசம் 352 மிமீ (35.2 செமீ)
ராதாபுரம் 264 மிமீ (26.4 செமீ)
திருநெல்வேலி 306 மிமீ (35.2 செமீ)
சேர்வலார் அணை 269 மிமீ (26.9 செமீ)
கன்னடியன் அணைகட்டு 325.60 மிமீ (32.5செமீ)
களக்காடு 31 7மிமீ (31.7 செமீ)
கொடுமுடியாறு அணை 304 மிமீ (30.4 செமீ)
மூலக்கரைப்பட்டி 597 மிமீ (59 செமீ)
நம்பியாறு அணை 357 மிமீ (35.7 செமீ)












Click it and Unblock the Notifications