தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிவிப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Southern districts of Tamil Nadu are under a 2-hour alert for thunderstorms and lightning, with meteorological departments urging residents to avoid open areas and follow safety protocols immediately.