கோவை தொடங்கி கன்னியாகுமரி வரை.. நைட் யாரும் வெளியே வராதீங்க! 7 மாவட்டங்களுக்கு மழை வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை கோவை தொடங்கி கன்னியாகுமரி என 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications