ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நான்தான் காரணம்.. சு.சுவாமி ஜம்பம் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்த பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளதற்கு, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைதான் காரணம் என்று, ராஜ்யசபா பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், எனவே, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதிியருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவிடமிருந்த பொறுப்புகள் அனைத்தும், மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கப்படுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அறிவித்தார். முன்னதாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூத்த அமைச்சர்களிடம், ஆளுநர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
Appointment of Paneer as chairman of the Cabinet was triggered by my demand for President's Rule. It led to Governor summoning Ministers.
— Subramanian Swamy (@Swamy39) October 12, 2016
இதுகுறித்து, சுப்பிரமணியன் சுவாமி இன்று வெளியிட்டுள்ள டிவிட்டில், அமைச்சரவையின் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த நான் விடுத்த கோரிக்கையே காரணம். இதன்பிறகுதான் அமைச்சர்களுடன், ஆளுநர் ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications