For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அக்டோபர் 02, 2001
தாயுமானவர் வாழ்த்து
என்றும் இருக்க உளங் கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கிய மாய்,
இன்றும் இருத்தல் செய்கின் றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருளஃதின்ப மென
உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
இன்பத் தமிழுக் கிலக்கிய மாய்,
இன்றும் இருத்தல் செய்கின் றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருளஃதின்ப மென
உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]