For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 15, 2001
பெண்விடுதலை
பிறப்பித்தேன்: அதற்குரிய பெற்றி கேளீர்:
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்கு பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்.
பெண்ணுக்கு விடுதலை நீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. (45)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]