For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீடூர் சயீது நூல் வெளியீட்டு விழா

By Staff
Google Oneindia Tamil News

நீடூரில் முனைவர் அ.அய்யூப் அறக்கட்டளை சார்பாக முன்னாள் ராணி வார இதழ் ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீது' நூல் வெளியீட்டு விழா இன்று (17.02.2008) மாலை நீடூர் ஜே.எம்.எச். அரபிக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.எஸ்.விஜயன், ஜே.எம். ஹாரூண், ஓ.எம்.அப்துல் காதர் பாகவி, கவிக்கோ அப்துல் ரகுமான்,

தமுமுக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ், நாகூர் இ.எம். ஹனிபா, சாயபு மரைக்காயர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X