ஆடிப்பூரம்: ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு சீர்!

32 ஆண்டு காலத்திற்கு முன்புவரை இந்த சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இடைப்பட்ட காலத்தில் இதை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பிரதாயத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம்.
பன்னிரு ஆழ்வார்களில் இறைவனை காதலித்து அவரையே மணப்பேன் என்று பிடிவாதம் பிடித்தவர் ஆண்டாள் என்னும் கோதை நாச்சியார். இறைவன் மீதான தன் காதலை பாடல்களாக பாடி, ஸ்ரீரங்கம் அரங்கநாதனையே திருமணம் செய்து கொண்டார்.
அவர் பிறந்த ஆடிப்பூர விழா அனைத்து வைணவத் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோலாகல விழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரத்தன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுப்புடவை சீர் செல்வது பல ஆண்டுகால வழக்கமாகும். இந்த சம்பிரதாயம் ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் விசேஷமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நாளை ஆடிப்பூர விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து பட்டுப்புடவை சீர் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. அருள்மிகு ரங்கமன்னார் மற்றும் கருடாழ்வாருக்கு பட்டு வேட்டியும் சீராக கொண்ட செல்லப்படுகிறது.
32 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த சீர் கொண்டு செல்லப்படுவதாக இந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் கவிதா தெரிவித்தார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications