2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

யாரும் எதிர்பாராத சந்திப்பு இது. மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்கு வந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்துப் பேசினார் ராஜீவின் மகள் பிரியங்கா காந்தி.
பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய சந்திப்பு இது.
வேலூர் மகளிர் சிறைக்கு வந்த பிரியங்கா காந்தி, நளினியை சந்தித்து ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தனது தனிப்பட்ட சில சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
பிரியங்கா, நளினி சந்திப்பு குறித்த தகவல் உடனடியாக வரவில்லை. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இது ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளியுலகுக்குக் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications