திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை என்எச் 45 திறப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை இடையேயான 73 கிமீ தூர தேசிய நெடுஞ்சால பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது.
பயனாளர்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் உருவாக்கியுள்ள நெடுஞ்சாலை இது. தேசிய நெடுஞ்சாலை 45-ல் அமைந்துள்ளது.
'நிர்மாணித்தல் பராமரித்தல் பின்னர் அரசிடம் ஒப்படைத்தல்' எனும் அடிப்படையில் (BOT) இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டாவது தேசிய நெஞ்சாலை இது. இந்த மொத்த செலவு ரூ.828 கோடியாகும். 20 ஆண்டு கலாம் இங்கு சுங்கச் சாவடிகள் செயல்படும், வாகனக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இந்த சாலையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலும் நெரிசல் குறையும், வணிகப் போக்குவரத்தும் விரைவடையும் என ஜிஎம்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications