மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த வேண்டும்-பர்னாலா
Subscribe to Oneindia Tamil

சென்னை ஆளுனர் மாளிகையில் நேற்று ஸ்ரீசுமதி விஷால் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 19வது ஆண்டாக ஏழை மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
இதில் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 1,200 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அப்போது பர்னாலா பேசுகையில்,
தற்போது தகவல் தொழில்நுட்ப துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழை மாணவர்கள் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி பயன்பெற தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்.
புத்தகங்கள் மாணவர்களுக்கு மிகுந்த பயனுயுள்ளதாக இருக்கும். கல்லூரி மற்றும் பொது நூலகங்களில் உள்ள புத்தகத்தை பயன்படுத்தி மாணவர்கள் அறிவுத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார் பர்னாலா.
More From
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications