கற்பழிப்பு வழக்கில் பேஷன் டிசைனர் ஆனந்த் ஜானுக்கு 59 ஆண்டு சிறை

வளரும் மாடல் அழகிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007 வரை 14 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள், மாடல் அழகிகளை இவர் கற்பழித்ததாகவும், பாலியல் தொந்தரவுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க போலீஸார் ஜானைக் கைது செய்தனர். அவர் மீது கட்டாயப்படுத்தி கற்பழித்தது உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுக்களை போலீஸார் சுமத்தினர். இந்த வழக்கில் ஜானுக்கு எதிராக 9 பெண்கள் வாக்குமூலம் அவருக்கு எதிராக வலுவாக அமைந்தது.
இந்த வழக்கை லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி டேவிட் வெஸ்லி அளித்த தீர்ப்பில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஆனந்த் ஜான் கோருகிறார். ஆனால் அதற்கான காரணம் இல்லை.
ஆனந்த் ஜான் சிறைக் காவலில் 14 ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அதன் பின்னர் ஆயுள் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஆனந்த் ஜானின் ஜாமீன் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து உடனடியாக சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார் ஆனந்த் ஜான்.
-
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications