கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அரவாணிகளும் பயனடையலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவாணிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரவாணிகளும் பயன்பெறும் வகையில் வருகிற 16ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
சென்னை கலெக்டர் அலுவலக 8வது மாடியில் காலை 10 மணி முதல் இதற்கான புகைப்படம் எடுக்கப்படும். இதில் கலந்துகொள்ள வரும் அரவாணிகள் மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications