எய்ட்ஸ்-எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ரூ.1 கோடி ஓதுக்கீடு
நெல்லை: தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க அரசு ரூ.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை தரம் மேம்பட அவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கு ஆதரவு அளிக்க தமிழ்நாடு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் எய்ட்சால் 4424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3018 பேர் ஏஆர்டி மையத்தில் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 209 பேர் குழந்தைகள் ஆவர்.
இதில் தாய், தந்தை இருவரையும் இழந்த எச்ஐவி பாதிக்கப்பட்ட 43 குழந்தைகள். எச்ஐவியால் இறந்தவர்களின் 11 வாரிசுகள் உள்பட 65 பேருக்கு இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதில் 5ம் வகுப்பு வரை படிக்கும் 39 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் ரூபாய், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 22 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரூபாய், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 4 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் உள்பட மொத்தம் 1.64 ரூபாய் வழங்கப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த கல்வி உதவி தொகையை வழங்கி அமைச்சர் மைதீன்கான் பேசுகையில்,
எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், எய்ட்சால் இறந்த பெற்றோரின் வாரிசுகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க தமிவக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரவாணிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நரிக்குறவர்களுக்கு தனி நலவாரியம், திருமணமாகாத பெண்களுக்கு உதவி தொகை உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications