4 ஆண்டுக்கு பின் குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் இன்று தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்கான தேர்களை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
குற்றாலம் குற்றால நாதசுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டில் ரூ. 1 கோடி செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருப்பணிகள் துவங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்கள் பழுதடைந்ததன் காரணமாக தேரோட்டம் நடைபெறமால் இருந்த நிலையில் தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் தேர்கள் சீரமைக்கப்பட்டு இன்று காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இதை முன்னிட்டு சுவாமி, அம்மன், விநாயகர், முருகன் தேர்களை அலங்கரிக்கும் பணி துவங்கியது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications