தமிழகக் கோயில்களைப் புணரமைக்க மத்திய அரசு ரூ 400 கோடி நிதி!

Subscribe to Oneindia Tamil

Perumal Sannathi
சென்னை: தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்த கோயில்களைப் புணரமைக்க மத்திய அரசு ரூ 400 கோடி நிதி தருகிறது.

இந்த நிதி ஆண்டுக்கு ரூ 100 கோடி வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிதியால் பயன்பெறப் போகும் கோவில்களின் பட்டியலை தமிழ அறநிலையத் துறை தயார் செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலத்துக்கு 10 முதல் 20 கோயில்கள் வரை தேர்ந்தெடுத்து இந்த நிதி மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

அதன்படி, கோவை மண்டலத்தில் 20, திருநெல்வேலி 16, மதுரை 15, சென்னையில் 10, விழுப்புரத்தில் ஏழு, தஞ்சாவூரில் 25, திருச்சியில் 10, சிவகங்கையில் 13, மயிலாடுதுறையில் 16 கோவில்கள் என, அனைத்து மண்டலங்களில் சேர்த்து, மத்திய அரசின் நிதியுதவியை பெற தமிழகத்தில் 146 கோவில்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+