திமிங்கல சுறா சுற்றலா திட்டத்தை கொண்டு வரும் குஜராத் அரசு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: கடலோர குஜராத் பகுதிகளுக்கு சுற்றுலா பயனிகளை கவரும் வண்ணம் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தும் உத்தியை குஜராத் அரசு கையாளவுள்ளது. இம் முறைப் படி விமானங்களை பயன்படுத்தி கடலில் திமிங்கல சுறாக்கள் எங்குள்ளன என்று நிபுணர்கள் கண்டுபிடித்து கூறுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்ட இந்த முறைப்படி, விமானங்களையும், நிபுனர்களையும் பயன்படுத்தி கடலில் அந்த நேரத்தில் திமிங்கல சுறாக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பார்கள். இது வெற்றிகரமான முறையாகும் என்று பிரதீப் கன்னா தெரிவித்தார்.
இந்திய கடற் பகுதியில் சுமார் 500 திமிங்கல சுறாக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை கடலோர குஜராத் பகுதிகளில் உள்ளன.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications