மனித உரிமை மீறல்-உள்நாட்டுப் போர்: இந்தியா, இலங்கை, பாக்.கில் அமைதி குறைகிறது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: தீவிரவாதம், உள்நாட்டுப் போர், மனித உரி்மை மீறல்கள் ஆகியவை காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் அமைதிச் சூழ்நிலை பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச பொருளாதார, அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் World Peace Index பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவுக்கு 128வது ரேங்க் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் உலகில, 2வது ஆண்டாக தொடர்ந்து அமைதிக் குறைவு அதிகரித்திருப்பதாகவும் இந்த இன்டக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு உள்நாட்டுப் போர்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமை மீறல்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் குற்றச் செயல்கள், வன்முறைச் சம்பவங்கள், கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வு மையம் கூறுகிறது.
தெற்காசியாவைப் பொறுத்தவரை, பெருமளவில் அமைதி குறைந்துள்ளதாக இது கூறுகிறது. மேலும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் பெருமளவில் இருப்பதாகவும் இந்த இன்டக்ஸில் கூறப்பட்டுள்ளது.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?













Click it and Unblock the Notifications