ஊட்டியில் கண்கவர் ரோஜா கண்காட்சி தொடங்கியது
Subscribe to Oneindia Tamil

ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது ரோஜா கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ரோஜா கண்காட்சிஇன்று தொடங்கியது. மாநில கதர்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில், 3000 வகை ரோஜாப் பூக்கள் இடம் பெற்றுள்ளன. 30 ஆயிரம் செடிகள் இடப்பட்டுள்ளன.
சிறந்த அரங்கு, மலர் அரங்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications