கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை பெரியார்களம் அமைப்பின் சார்பில் 26.12.2010 காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது.
கோவை, கல்வியகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வசந்தம் கு.இராமச்சந்திரன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது. ம.சந்திரசேகர் வரவற்புரையாற்றுகின்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றுகின்றார்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணையம் குறித்த பயிற்சியை வழங்குகின்றார்.
சு.வேலுசாமி நன்றியுரையாற்றுகின்றார்.
மேலும் தொடர்புக்கு: 94442 10999 , 98943 65302












Click it and Unblock the Notifications