ராஜஸ்தானில் 15 மயில்கள் திடீர் சாவு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பண்டி: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கருணா கிராமத்தில் 15 மயில்கள் திடீர் என்று இறந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி என். விஜய் கூறியதாவது,
அத்தனை மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மயில்கள் இறந்ததின் காரணம் தெரிய வரும்.
கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி ஹன்டோலி பகுதியில் 15 மயில்கள் இறந்து கிடந்தன. இது நடந்து 3 நாட்கள் கழித்து தல்வார் கிராமத்தில் 3 மயில்கள் இறந்தன. கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி அஜதே கிராமத்தில் 13 மயில்களும், மார்ச் 23-ம் தேதி அர்னிதா கிராமத்தில் 3-ம் இறநது கிடந்தன.
பறவைகளைப் பாதுகாக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications