ராஜஸ்தானில் 15 மயில்கள் திடீர் சாவு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பண்டி: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கருணா கிராமத்தில் 15 மயில்கள் திடீர் என்று இறந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி என். விஜய் கூறியதாவது,
அத்தனை மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மயில்கள் இறந்ததின் காரணம் தெரிய வரும்.
கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி ஹன்டோலி பகுதியில் 15 மயில்கள் இறந்து கிடந்தன. இது நடந்து 3 நாட்கள் கழித்து தல்வார் கிராமத்தில் 3 மயில்கள் இறந்தன. கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி அஜதே கிராமத்தில் 13 மயில்களும், மார்ச் 23-ம் தேதி அர்னிதா கிராமத்தில் 3-ம் இறநது கிடந்தன.
பறவைகளைப் பாதுகாக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications