ஜனவரி 28ம் தேதி துபாயில் ரத்ததான முகாம்

Subscribe to Oneindia Tamil

Blood Donation Camp
துபாய்: துபாயில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின் சார்பில் 28.01.2011 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துபாய் ஊத் மேத்தாவில்(Oud Mehta ) அமைந்துள்ள அவர் ஓன் இங்கிலீஷ் ஹைஸ் கூலில் நடைபெற உள்ளது.

ரத்ததான முகாமை இந்திய கன்சல் ஜென்ரலின் மனைவி சங்கீதா மேத்தா வர்மா துவக்கி வைக்கிறார். அஸ்டர் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் மாலிக் தலைமை தாங்குகிறார்.

மேலதிக விபரங்களுக்கு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நடராஜனை 050 200 3250 எனும் அலைபேசியில் அல்லது [email protected] எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+