2011ல் போலியோ இல்லாத பீகார்: மாநில அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: 2011ல் பீகாரில் இருந்து போலியோவை முற்றிலுமாக ஒழிக்க பீகார் அரசு திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே தெரிவித்தார்.

இது குறித்து சௌபே இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

நாங்கள் 2011-ம் ஆண்டில் போலியோவை பீகார் மாநிலத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2009-ம் ஆண்டு மாநிலத்தில் மொத்தம் 117 பேர் போலியோவால் தாக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த 9 ஆகியுள்ளது. போலியோ ஒழிப்பு திட்டத்தை கண்காணிக்குமாறு மாவட்ட நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+