சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. திருவுருவச்சிலை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி திறந்து வைக்கிறார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை சென்னையில் நிறுவப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவி்த்திருந்தது. அதன்படி ரூ. 6 லட்சம் செலவில் 8 அடி உயர வெண்கலச் சிலை செய்யும் பணி நடந்து வந்தது. இதற்கான பொறுப்பு சிற்பி கிஷோர் நாகப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது சிலை செய்யும் பணி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து ம.பொ.சி. முழு உருவச்சிலையை வரும் 9ம் தேதி மாலை 5. 30 மணிக்கு சென்னை, தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications