For Daily Alerts
Just In
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஆண்டு மலருக்கு தமிழ் படைப்புகள் வரவேற்கப்படுகிறது
துபாய்: அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஆண்டு மலரில் வெளியிட தமிழ் ஆய்வு படைப்புகள் வரவேற்கப்படுகின்றது.
துபாயில் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விரைவில் தனது 10வது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது. 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு அந்த அமைப்பு சிறப்பு ஆண்டு மலர் வெளியிட முடிவு செய்துள்ளது.
அந்த மலரில் வெளியிடுவதற்காக தமிழ் ஆய்வு படைப்புகள் வரவேற்கப்படுகிறது. அந்த படைப்புகள் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உங்களின் படைப்புகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த அமைப்பு குறி்த்து மேலும் அறிய www.emitaa.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
Comments
English summary
Emirates tamilans association-Dubai is going to celebrate its 10th anniversary soon. So, it is expecting research articles in tamil to publish in the year book. The articles should not exceed 4 pages and should be sent before December 15 to emitaadubai@gmail.com
Story first published: Sunday, November 20, 2011, 16:41 [IST]