For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா

Google Oneindia Tamil News

Thirukural Function
குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.

நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 10.11.2011
நேரம்: பிற்பகல் 3.30 மணி
இடம்: நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழச்சி தொடங்கும். இராம. சனார்த்தனன் தலைமை தாங்க, சேது மாதவன் வரவேற்புரை நிகழ்த்த, முனைவர் மு. இளங்கோவன் விளக்கவுரை அளிப்பார்.

பேராசிரியர் இரா. ச.குழந்தைவேலனார் வாழ்த்துரை வழங்க, தலைமையாசிரியர் உதயகுமார் சாம் நன்றியுரை நிகழ்த்துவார்.

மேலும் தொடர்புக்கு: சேதுமாதவன்(கடலூர்) + 91 9443916234

English summary
Kuwait Pongu Tamil Mandram and Cuddalore district World Thirukural fourm will have a function on Nov 10 in Cuddalore. Free Thirukural books will be given to the students during the function. The function will be attended by Dr. Mu Elangovan and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X